யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாண பொலிஸ் பகுதி மற்றும் சுன்னாகம், சாவகச்சேரி பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகள் குற்றச்செயல்கள் அதிகமாக நடைபெறும் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதென யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.
பலாலியில் 50 வருடங்களாக இயங்கிய பலாலி ஆசிரிய கலாசாலை முற்றாகப் மூடப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபை எல்லைக்குள் பதிவில்லாமல் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களை இம்மாதத்திற்குள் பதிவு...
பலாலி ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையை மூடுவதை விடுத்து அதனை இயக்குவதற்குரிய வளங்களை ஏற்பாடு செய்ய வேண்டு...
கொக்குவில் இந்துக் கல்லூரியில்; கல்;வி பயிலுகின்ற 11 வயது மாணவி ஒருவரை மோட்டார் சைக்கிலில் சென்ற இளை...
யாழ் குடாவில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக யாழ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.சிறிகுகநேசன் தெ...
யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாண பொலிஸ் பகுதி மற்றும் சுன்னாகம், சாவகச்சேரி பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகள் குற்றச்செயல்கள் அதிகமாக நடைபெறும் பிரதேச...
யாழ்ப்பாணம் காரைநகர் சிவகாமி அம்மன் கோயிலடிப் பகுதியில் முளை வளர்ச்சி குன்றிய 25 வயதுடைய யுவதியொருவரை இரும்பு வியாபாரி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் சிறுவர்கள் புகைப்படக் கண்காட்சி இன்று யாழ் ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
இலங்கையில் இறுதிப் போர் நடந்த பகுதிகளில் ஒன்றான வெள்ளாம் முள்ளி வாய்க்கால் ஊடான பாதை முதல் தடவையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டிருக்கிறது. ப...
லங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள், எதிர்காலத்துக்கான நல்ல சாத்தியத்தையும் நம்பிக்கையையும் கொண்டிருப்பதாக பாராட்டியுள...
கண்டி மற்றும் மஹியங்கனை ஆகிய நகரங்களை இணைக்கும் 18 வளைவுகள் கொண்ட வீதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 500 க...
ஹிந்தி நடிகை ரேகா இன்று ராஜ்ய சபையின் உறுப்பினராக பதவியேற்றார். கடந்த மாதம் 27 ஆம் தேதி மத்திய அரசால், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நடிகை ரேகா, நட்...
2ஜி ஊழல் வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து திகார் சிறையிலிருந்து அவர் விடுதலையா...
நாடாளுமன்றத்தின் 60வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட...
பிரான்சின் ஜனாதிபதி தேர்தலுக்காக நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சோஷலிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரான்சுவா ஹொலண்ட் வெற்றி பெற்றுள்...
பிரிட்டிஷ் வானொலி ஒலிபரப்பு தொழில்துறைக்கான மிக உயரிய விருதான சோனி ரேடியோ அகாடமியின் தங்க விருதை பிபிசி உலக சேவை வென்றுள்ளது. சென்ற வருடம் நடந்த பிரிட்...
நேபாளத்தில் இன்று காலை பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் சென்ற 15 பேர் உயிரிழந்தனர். கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா முக்கியத்துவம் வாய...
இலங்கை இராணுவ விளையாட்டு இயக்குனர் சபையினால் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் யூடோ மற்றும் மல்யுத்த பயிற்சிகள் பாடசாலை மாணவர்களுக்கு ஆரம்பிக்கப்ப...
இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக முன்னாள் மகளிர் டென்னிஸ் நம்பர் 1 வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பங்கேற்க மா...
ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் 20-20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை நடாத்தப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது...




