உயரப்புலம் மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நாளை வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் அதிபர் கு.திலீபன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக யாழ் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் கலந்துகொள்ளவுள்ளார்.
சிறப்பு விருந்தினராக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பொ.அருணகிரிநாதனும்,
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், யாழ் மறை மாவட்டமும் இணைந்து நடாத்தும் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளின் ந...
திருநெல்வேலி ஸ்மாட் கிற்ஸ் மாதிரி முன்பள்ளியின் 4 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கான அரங்கினூடான மகிழ்...
முஸ்லிம்களின் மதத் தலைவர்களில் ஒருவரான செய்யாதி முஸ் பதல் பாய் சாய் புதீன் நேற்று யாழ்ப்பாணம் வருகைத...
பாசையூர் புனித அந்தோனியார் பெருவிழாச் சிறப்பு நிகழ்வாக கலாபூசனம் அண்ணாவியார் மு.அருட்பிரகாசத்தின் அந...
மானிப்பாய் சத்திய சாயி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. பாடசாலை அதிபர் தலைமையில...
ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மாநாபாவின் 23 ஆவது சிரார்த்த தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. இன்று இந்நிகழ்வானது ஏ9 வீதியில் புங்கன்குளம் சந்தியில் அமைந்துள்ள கட்ச...
வடமாகாண சபைத் தேர்தல் 2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே நடைபெறும் என பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி அல்வாய் இலகடிப் பகுதியில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 12.00 மணியளவில் இலகடி பருத்தித்து...
அரிப்பு, குமட்டல் உள்ளிட்ட உடல் உபாதைகள் காரணமாக இன்றும் 90 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலங்கொடை வெலிகேபொல ஆரம்ப பாடசாலையை சேர்...
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்றுவரும் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் இன்று திங்கட்கிழமை இலங்கை தொடர்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுத்த சூழ்நிலையின்போது கணவனை இழந்த குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனடா கிளை மற...
தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி பிரச்னையை மேக விதைப்பு அல்லது செயற்கை மழை மூலம் தீர்க்க இயலும் என பலரும் தெரிவிக்கின்றனர். ஜூன் முதல் ச...
இலங்கை தமிழர்களுக்கு, அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஐ.நா., சபையில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஒப்படைத்த வேளையில், டில்லியில், ...
விஜயகாந்த் கட்சியைச் சேர்ந்த நடிகர் ராஜேந்திர பிரசாத் மீது திடீரென கொலை மிரட்டல் வழக்குப் பாய்ந்துள்ளது. நெல்லைமாவட்டம் முக்கூடலில் பிரசித்திபெற்ற முத்...
கிழக்கு சீனக்கடலில் உள்ள சர்ச்சைக்குரிய தீவின் கடல் எல்லையில், மீண்டும் சீன போர்க்கப்பல்கள் நுழைந்ததாக ஜப்பான் குற்றம்சாட்டியுள்ளது. கிழக்கு சீனக்கடலி...
ஆண்களை விட பெண்களுக்கு, திருமண பந்தத்தில் நம்பிக்கை குறைவாக இருப்பது, பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொதுவாக, திருமண பந்தத்தில் பெண்களுக்...
அமெரிக்காவை தாக்கிய சான்டி புயலால் அங்குள்ள மிக முக்கிய நகரங்கள் மிகப்பெரிய பேரழிவை சந்தித்தன. நியூயார்க் நகரமும் ‘சான்டி'யின் தாண்டவத்திற்குத் தப்பவ...
வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆண்களுக்கான எல்லே போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி சம்பியனாகியது. வடமாகாணக் கல்வித் ...
பரிபாஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இதில், யுவராஜ் சிங் மீண்டும் இடம் பிடிப்பார் என தெரிகிறது.




